Connect with us

தமிழ்நாடு

சேலம் வளர்மதியின் ஒரே ஒரு வதந்தியால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர்: போலீசார் அதிரடி நடவடிக்கை!

Published

on

சமூக சேவகி என்று கூறிக்கொண்டிருக்கும் சேலம் வளர்மதியின் ஒரே ஒரு வதந்தி காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணி செய்து கொண்ட பெண் தொழிலாளிகளுக்கு தரமான உணவு வழங்கவில்லை என்று புகார் எழுந்தது. இந்த நிலையில் திடீரென தரமற்ற உணவு வழங்காததால் 8 பெண்கள் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து அந்த ஆலையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் திடீரென சென்னை – பெங்களூர் சாலையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் திடீரென தன்னைத்தானே சமூக சேவகி என்று சொல்லி கொண்டிருக்கும் சேலம் வளர்மதி சிகிச்சை பெற்று வந்த 8 பெண்களும் மரணம் அடைந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தியைப் பரப்பினர்.

இந்த வதந்தியை அடுத்து ஆவேசமான பெண்கள் போராட்டத்திலும் அவலத்தை தீவிரத்தை காட்டியதால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. அதன்பின் மாவட்ட கலெக்டர் போராட்டக்காரர்களிடம் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி வீடியோகால் மூலம் அந்த எட்டு பெண்களிடம் பேச வைத்தார். அதன் பின்னரே போராட்டக்காரர்கள் அமைதியகினர்.

பலமணி நேரம் நடந்த இந்த போராட்டம் காரணமாக சென்னை – பெங்களூர் சாலையில் செல்ல வேண்டிய ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. அதில் பலரும் அலுவலகம் செல்ல வேண்டியவர்கள், பள்ளி கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டியவர்கள், மருத்துவமனையில் செல்ல வேண்டியவர்கள் இருந்ததால் அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வதந்தியை பரப்பி விட்ட சேலம் வளர்மதி மீது கலகம் செய்ய தூண்டி விடுதல், அரசுக்கு எதிராக கலகம் செய்தல் உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் வளர்மதியின் ஒரே ஒரு வதந்தியால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா13 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்