Connect with us

இந்தியா

சபரிமலையில் அமைச்சருடன் வாக்குவாதம் செய்த எஸ்பி மாற்றம்!

Published

on

சில தினங்களுக்கு முன்னர் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு சென்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது அவருக்கும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்பி யதீஷ் சந்திராவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

நிலச்சரிவு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக அமைச்சர் மற்றும் அவருடன் வந்தவர்களின் வாகனங்களை அனுமதிக்க முடியாது என எஸ்பி யதீஷ் சந்திரா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அமைச்சரும் அவருடன் வந்தவர்களும் சாதாரண அரசு பேருந்தில் பயணம் செய்தனர். இது பாஜகவினருக்கு அவமரியாதை என கருதிய அவர்கள் குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு செய்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மேலும் தன்னுடன் வாக்குவாதம் செய்த எஸ்பி மீது வழக்கு தொடர்வது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்நிலையில் எஸ்பி யதீஷ் சந்திராவுக்குப் பதிலாக அந்த பகுதியில் உள்ள பாதுகாப்புக் குழுவின் தலைமைப் பொறுப்பை உளவுப்பிரிவு ஐஜி அசோக் யாதவ் ஏற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்பி யதீஷ் சந்திரா, அமைச்சரின் புகார் தொடர்பான விசாரணை வரும்போது தான் கருத்து தெரிவிக்கவிருப்பதாகக் கூறினார். மேலும் தற்போது சபரிமலையில் நிலைமை சுமூகமாக இருப்பதாகவும், போராட்டத்திற்கான எந்தவொரு வாய்ப்பும் இல்லையென்றும் தெரிவித்தார்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!