இந்தியா

சபரிமலை தீர்ப்பிற்கு ஆதரவு.. தேவசம் போர்டு திடீர் முடிவு

Published

on

திருவானந்தபுரம்: சபரிமலை வழக்கில் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மேல்முறையீடு செய்ய போவதில்லை என்று திருவாங்கூர் தேவசம் போர்ட் கூறியுள்ளது.

பிரசித்திபெற்ற கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.இதனால் அனைத்து வயது பெண்களும் இனி சபரிமலை கோவிலுக்குள் செல்ல முடியும்.

சபரிமலை வழக்கில் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மேல்முறையீடு செய்ய போவதில்லை என்று திருவாங்கூர் தேவசம் போர்ட் கூறியுள்ளது.

சபரிமலையில் பெண்களை அனுமதிப்போம். உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளோம் என்றுள்ளது.

Trending

Exit mobile version