Connect with us

சினிமா செய்திகள்

தாய், தந்தையை வாசலில் காக்க வைத்தாரா விஜய்? எஸ்.ஏ. சந்திரசேகர் விளக்கம்

Published

on

நடிகர் விஜய்க்கும், அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்களுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது என்பதும் இந்த பிரச்சனை நீதிமன்றம் வரை சென்று உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நடிகர் விஜய் தனது தாய் ஷோபா மற்றும் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் ஆகிய இருவரையும் வாசலில் காக்க வைத்ததாகக் கூறப்படும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த தகவல் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து எஸ்ஏ சந்திரசேகர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது.

எனக்கும் எனது மகன் விஜய்க்கும் இடையே பிரச்சனை இருப்பது உண்மைதான். நான் இல்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால் அதே நேரத்தில் விஜய்க்கும் அவருடைய தாய்க்கும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. இருவரும் எப்பொழுதும் போல் தாய் மகனாக பழகி வருகிறார்கள் என்பதும், அடிக்கடி இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நானும் எனது மனைவி ஷோபாவும் விஜய் வீட்டுக்கு சென்றதாகவும் அப்போது விஜய் எங்களிருவரையும் வாசலில் காக்க வைத்ததாகவும், ஷோபா மட்டும் வீட்டுக்குள் அனுமதிக்க விஜய் கூறியதாகவும், அப்போது ஷோபா என்னுடன் காரில் வேகமாக சென்று விட்டதாகவும் செய்திகள் பரவி வருகிறது.

இது முழுக்க முழுக்க பொய்யானது. அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. எனது மனைவி ஷோபாவும் எனது மகன் விஜய்யும் எப்பொழுதும் போல் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் இந்த வதந்திக்கு விளக்கம் அளிக்க வேண்டுமென்பதற்காகவே இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!