Connect with us

வணிகம்

அதிர்ச்சி.. ஊரடங்கை அறிவித்துவிட்டு தொழிலதிபர்கள் பெற்ற ரூ,68,607 கடனை தள்ளுபடி செய்த ஆர்பிஐ!

Published

on

மக்கள் ஊரடங்கில் சிக்கி தவித்து வரும் நிலையில் 2019 செப்டம்பர் மாதம் வரை 68,607 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதில் என்ன அதிர்ச்சி என்றால் நீரவ் மோடி, விஜய் மல்லையா, மேஹூல் சோக்‌ஷி உள்ளிட்டவர்கள் பெற்ற மோசடி கடன்களும் இதில் அடங்கும்.

கடன் தள்ளுபடி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவர் 13,500 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு லண்டனில் தலைமறைவாக உள்ள நீரவ் மோடியின் மாமா பெற்ற 5,492 கோடி ரூபாய் கடனாகும். நீரவ் மோடியின் மாமா மேஹூல் சோக்‌ஷியும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்று சென்றுவிட்டார். அதன் பிறகு இவர்கள் செய்த மோசடி வெளியில் வந்தது குறிப்பிடத்தக்கது.

அதை தொடர்ந்து ஆர்இஐ அக்ரோ நிறுவனம் பெற்ற 4,314 கோடி ரூபாய் கடன், வின்சொம் டைமண்ட் நிறுவனம் பெற்ற 4,076 கோடி ரூபாய் கடனும் டாப் 3 இடங்களில் உள்ளன.

சென்ற ஆண்டு திவால் ஆன ருச்சி சோயா நிறுவனத்தைப் பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி வாங்கியது. இந்நிலையில் ருச்சி சோயா பெற்றிருந்த 2,212 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடன் மோசடியில் நாட்டையே உலுக்கிய விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 1,943 கோடி ரூபாய் என தொழிலதிபர்கள் பெற்ற 68,607 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கில் மக்கள் கஞ்சிக்கு கூட வழியில்லாமல், அடுத்து என்ன ஆகும் தவித்து வரும் நிலையில், தொழிலதிபர்களின் கடன் தள்ளுபடி விவகாரம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த கடன் தொகைகள் எல்லாம் வாரா கடன்களாக அறிவிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!