Connect with us

தமிழ்நாடு

சென்னையில் ரூ.300 கோடி கோயில் நிலம் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்!

Published

on

திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்தே கோவில் நிலங்கள் மீட்பு நடவடிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை சுமார் 500 கோடிக்கும் மேல் மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த நிலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ 300 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலை மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இன்று சென்னை கீழ்பாக்கத்தில் இந்து அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது அவர் சென்னையில் உள்ள ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 49 கிரவுண்ட் நிலம் மீட்கப்பட்டதாகவும் இதன் மதிப்பு சுமார் 300 கோடி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த அலுவலகங்கள் கட்டிடங்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களில் இன்னும் மீதம் இருக்கின்ற ஆக்கிரமிப்பு நிலங்களையும் மீட்போம் என்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்

ஆன்மீகம் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு நிலத்தை ஊடுருவ நினைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களின் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படும் என்றும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் யாருடைய கையில் இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!