Connect with us

இந்தியா

கரூர் வைஸ்யா வங்கிக்கு ரூ.30 லட்சம் அபராதம்.. ஏன் தெரியுமா?

Published

on

தமிழகத்தில் உள்ள கரூரை தலைமையிடமாக கொண்டு இந்தியாவின் பல பகுதிகளில் கிளைகளாக கொண்டு இயங்கி வரும் வங்கி கரூர் வைஸ்யா வங்கி. குறிப்பாக கிராமப்புறத்தில் அதிக கிளைகளை தொடங்கி இருக்கும் வங்கிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி கரூர் வைஸ்யா வங்கிக்கு ரூபாய் 30 லட்சம் அபராதமாக விதித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளும் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்கின்றதா என்பதை கண்காணித்து வருகிறது என்பதும் வங்கி நிர்வாகம் மெத்தனமாக இருக்கும் போது விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அபராதமும் விதித்து வருகிறது என்பதை தெரிந்ததே.

rbi

ஏற்கனவே கடந்த சில வாரங்களில் கூட்டுறவு வங்கிகள் உட்பட பல வங்கிகளுக்கு அபராதம் விதித்துள்ள இந்திய ரிசர்வ் வங்கி தற்போது கரூர் வைஸ்யா வங்கிக்கும் அபராதம் விதித்துள்ளது. கரூர் வைஸ்யா வங்கி இந்திய ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை விதிகளை சரியாக கடைபிடிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 21 முதல் இந்த ஆண்டு மார்ச் 4ஆம் தேதி வரையில் இந்த வங்கியினை ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி சில கணக்குகளை மோசடி என முடிவு செய்துள்ளது என்றும் ஆனால் அதனை ரிசர்வ் வங்கியிடம் தெரிவிக்க தவறிவிட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த விதிமுறை மீறல் காரணத்திற்காக கரூர் வைஸ்யா வங்கிக்கு 30 லட்சம் ரூபாய் அபராதத்தை இந்திய ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

கரூர் வைஸ்யா வங்கி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டு பின்னரே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது ஆனால் அதே நேரத்தில் வங்கி வாடிக்கையாளர்களின் பணத்திற்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!