Connect with us

இந்தியா

6 வருடத்தில் ரூ.1000 கோடி வணிகம்: இறைச்சி வணிகத்தில் உச்சம் சென்ற தொழிலதிபர்..!

Published

on

இறைச்சி வணிகத்தை ஆரம்பித்து 6 வருடங்களில் ரூ.1000 ஆயிரம் கோடி வணிகம் செய்யும் அளவுக்கு உயர்ந்த இந்திய தொழிலதிபர் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

வளர்ந்து வரும் வேலை நீக்கம் நடவடிக்கை காரணமாக பலர் தற்போது சொந்த தொழில் செய்யவே ஆர்வம் கொண்டுள்ளனர். சொந்த தொழில் செய்தால் முதலில் ஒரு சில வருடங்கள் கடினமான காலமாக இருந்தாலும் அதன் பின்னர் தொழில் சூடு பிடித்துவிட்டால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஐடி நிறுவனத்தில் வருடம் முழுவதும் வேலை பார்த்தாலும் கிடைக்காத வருமானம் ஒரு சில நாட்களில் தொழில் அதிபர்களுக்கு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்த ஒருவர் இறைச்சி வணிகத்தை தொடங்கி தற்போது ரூ.1000 கோடி வணிகம் செய்யும் நிறுவனமாக மாற்றியுள்ளார்.

அபய் ஹஞ்சுரா என்பவர் கடந்த 2004ஆம் ஆண்டு ஜம்முவில் இருந்து பெங்களூர் வந்து மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த விவேக் குப்தா என்ற பட்டய் கணக்காளர் அவருக்கு நண்பர் ஆனார். இருவரும் தாங்கள் செய்துவரும் வேலையில் திருப்தி அடையவில்லை என்பதை உணர்ந்து கொண்டு அதன் பிறகு சொந்த தொழில் செய்ய முடிவு செய்தனர்.

முதலில் சொந்த நிறுவனத்தை தொடங்க இருவரும் கொஞ்சம் பயந்தாலும் அதன் பிறகு செயலி மூலம் வருங்காலத்தில் நல்ல வருமானம் பார்க்கலாம் என்பதை அவர்கள் உறுதி செய்தனர். இதனை அடுத்து ஆன்லைன் மூலம் ஆர்டர் பெற்று இறைச்சிகளை வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யும் செயலியை தொடங்கினார்.

முதலில் ஐந்து பேர் கொண்ட குழுவுடன் தொடங்கிய இந்த நிறுவனம் தற்போது 3100 தொழிலாளர்களைக் கொண்டு விரிவடைந்துள்ளது. மேலும் இந்நிறுவனம் மாதம் ரூபாய் 80 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது என்றும் இந்நிறுவனத்தின் வருட வணிகம் ரூ.1000 கோடி என்றும் கூறப்படுகிறது.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!