செய்திகள்

சிங்கப்பூருக்கு போலாம்! மாசம் ரூ.3 லட்சம்.. இலக்கியாவிடம் டீல் பேசும் ரவுடி பேபி சூர்யா….

Published

on

டிக்டாக் மூலம் பிரபலமானவர்கள் இலக்கியா மற்றும் ரவுடி பேபி சூர்யா. சூர்யாவையும், ஜிபி முத்துவையும் இணைத்து பல பரபரப்பான செய்திகள் ஏற்கனவே உலா வந்தது. ஜி.பி.முத்து மடியில் ரவுடி பேபி சூர்யா படுத்திருக்கும் புகைப்படங்களும் வெளியானது.

தற்போது ஜி.பி.முத்து, இலக்கியா, சூர்யா மூவருமே யுடியூப்பில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதில், இலக்கியாவும், சூர்யாவும் ஆபாச உடைகளை அணிந்து நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருவதால் பல லட்சம் பேர் இவர்களின் வீடியோக்களை பார்த்து வருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், இலக்கியாவிடம் சூர்யா சர்வீஸ்(விபச்சாரம்) என்கிற ரகசிய வார்த்தையில் அவரை விபச்சாரத்திற்கு அழைக்கும் செல்போன் உரையாடல் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூருக்கு என்னுடன் நீ வர வேண்டும். உனக்கு எவ்வளவு வேண்டும் என அவர் கேட்க, அதற்கு சூர்யா ‘ஒருவருடன் 2 மணி நேரம் இருக்க நான் இங்கேயே ஒரு லட்சம் வாங்குகிறேன்’ எனக் கூற, சரி மாசம் ரூ.3 லட்சம் பேசுகிறேன் என அந்த உரையாடல் நீள்கிறது.

இந்த 5 வருடத்திற்கு முன்பு நாங்கள் பேசியது. எங்கள் விருப்பத்தின் பேரில் இதை செய்கிறோம். யாரையும் நான் கட்டாயப்படுத்தவில்லை என ரவுடி பேபி சூர்யா விளக்கமளித்துள்ளார். இலக்கியாவிடம் பேசியதை அவரே ஒப்புக்கொண்டுவிட்டதால் இது உண்மைதான் என்பது உறுதியாகியுள்ளது. எனவே, அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலைத்தளங்களில் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version