Connect with us

இந்தியா

ரேசன் கடையில் இலவச அரிசி-கோதுமை திடீர் நிறுத்தம்: பொதுமக்கள் அதிர்ச்சி!

Published

on

ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் இலவச அரிசி மற்றும் கோதுமை வரும் 30ஆம் தேதியுடன் நிறுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் வேலையின்றி வருமானம் இன்றி இருந்த காரணத்தினால், இந்தியாவில் உள்ள 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

அதற்காக பிரதமரின் க்ரீம் கல்யாண் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி மதிப்புள்ள அரிசி மற்றும் கோதுமைக்கு வழங்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து மீண்டும் இயல்பு நிலை திரும்பி உள்ளதை அடுத்து பொதுமக்கள் வேலைக்கு சென்று வருமானம் பெறுகின்றனர்.

இதன் காரணமாக நவம்பர் 30ஆம் தேதியுடன் இந்த திட்டம் இலவச அரிசி கோதுமை வழங்கும் திட்டம் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் இந்த திட்டத்தை நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டது என்பதும் ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து கொண்டே இருந்ததால் நீடிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வரும் நவம்பர் 30 ஆம் தேதிக்கு பின்னர் பிரதமரின் க்ரீம் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி மற்றும் கோதுமை நீடிக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஏழை எளிய மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒன்றரை வருடமாக இலவச அரிசி மற்றும் கோதுமை பெற்றுவந்த ஏழை எளிய மக்கள் இனி பணம் கொடுத்து பெற வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!