சினிமா

என்னை சில்க்ன்னு சொல்றாங்க! அந்தரங்கம் அன்லிமிடட் ஷோவை ஆரம்பித்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!

Published

on

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ஏகத்துக்கும் இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியாக போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். சமீபத்தில் தனது ஹாட் செக்ஸ் வீடியோ சுச்சி லீக்ஸ் சமயத்தில் வெளியானது குறித்து பேசி பரபரப்பை கிளப்பினார்.

அந்த வீடியோவில் இருந்தது தான் இல்லை என்றும் அமெரிக்காவில் இருந்த போது என் சகோதரி போன் செய்து இது பற்றி என்னிடம் கேட்டார் எனக் கூறினார். அது முழுக்க முழுக்க மார்ஃபிங் வீடியோ தான் என என் குடும்பத்துக்கு புரிய வைத்தேன் என சமீபத்தில் நடந்த தமிழா தமிழா நிகழ்ச்சியில் கரு பழனியப்பன் கேள்விக்கு பதில் அளித்திருந்தார்.

இவ்வளவு போல்டா பேசுறாரே இவரை கொத்தாக தூக்கி விட வேண்டியது தான் என நினைத்த ரேடியோ மிர்ச்சி பிளஸ் ஷோ புதிதாக அந்தரங்கம் அன்லிமிடம் பாட்காஸ்ட் ஷோவை ஆரம்பித்து விட்டனர்.

அதில், ஏகப்பட்ட செக்ஸுவல் எஜுகேஷன் பற்றிய கருத்துக்களை படு ஓப்பனாக பேசி உள்ளார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

அது தொடர்பான பேட்டி ஒன்றில் பேசிய அவர், என்னை சில்க் ஸ்மிதான்னும், ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியன் என்றும் என் உடை அலங்காரத்தை பார்த்து பலரும் சொல்லி இருக்காங்க என பேசினார். மேலும், கன் பாயின்ட்டில் கே என்கவுன்டர் செய்யணும்னா பெண்களில் யாருமே தோணவில்லையே எனக் கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி ஆண்கள் என்றால் டக்குன்னு விஜய்னு சொல்லிடுவேன் என பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார்.

அதன் பிறகு ரொம்ப யோசித்த அவர் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மின்னா ஓகே என 18 பிளஸ் தெறிக்க பேசி உள்ளார்.

Trending

Exit mobile version