Connect with us

இந்தியா

ரெப்பொ வட்டி விகிதம் 25 புள்ளிகள் உயர்த்தப்படுகிறதா? என்ன செய்ய போகிறது ரிசர்வ் வங்கி..!

Published

on

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது என்பதும் அதன் காரணமாக வங்கிகளில் லோன் வாங்கிய அவர்களின் பாடு திண்டாட்டமாக உள்ளது என்றும் ஆனால் அதே நேரத்தில் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தவர்கள் கொண்டாட்டமாக உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் அமெரிக்க பெடரல் வங்கி 25 புள்ளிகள் வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து இங்கிலாந்து உள்பட ஒரு சில நாடுகளும் உயர்த்தி உள்ளன. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியும் 25 புள்ளிகள் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும் என பொருளாதார நிபுணர்கள் கணித்து உள்ளனர்.

rbi

2023 – 24 ஆம் நிதி ஆண்டுக்கான இரு மாத நாணய கொள்கை குழு ஏப்ரல் 3, 5, 6 ஆகிய தேதிகளில் கூட உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு அம்சங்களை ஆராய இருப்பதாகவும் குறிப்பாக சில்லறை பணவீக்கம் மற்றும் வளர்ந்த நாடுகளில் உயர்த்தப்படும் வட்டி விகிதம் குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வரும் நிலையில் தற்போது நடைபெற உள்ள கூட்டத்திலும் 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

தற்போதைய இறுக்கமான சூழ்நிலையில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டாலும் இது கடைசி வட்டி விகித உயர்வாக இருக்க வாய்ப்புள்ளது என பொருளாதார நிபுணர் மதன் என்பவர் அறிவித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் அவர்கள் கடந்த மாதம் இது குறித்து பேசிய போது ’தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போர் ஆகியவை காரணமாக உலக பொருளாதாரத்திற்கு பல அதிர்ச்சிகள் இருந்தபோதிலும் இந்திய பொருளாதார மற்றும் நிதிநிலை சீராக உள்ளது என்றும் ஆனால் அதே நேரத்தில் மோசமான பணவீக்கம் நமக்கு பின்னே உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்..

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!