Connect with us

இந்தியா

செல்போன் போன் மின் கட்டணத்திற்கும் ரீசார்ஜ்: விரைவில் வருகிறது ஸ்மார்ட் மீட்டர்!

Published

on

செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்வது போல் மின் கட்டணமும் ரீசார்ஜ் முறையில் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்து அதில் பணம் இருக்கும் வரை பேசிக் கொள்ளும் முறை கடந்த சில ஆண்டுகளாக உள்ளது என்பது தெரிந்ததே. அதேபோல் மின் கட்டணமும் இன்னும் இனி ரீசார்ஜ் முறையில் கொண்டு வரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்றும் அந்த மீட்டரில் முன்கூட்டியே ரீசார்ஜ் செய்து கொண்டு அதில் உள்ள பணத்திற்கு தகுந்தவாறு மின்சாரத்தை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அதுமட்டுமின்றி ஒவ்வொரு நாளும் நாம் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தியுள்ளோம், ரீசார்ஜ் செய்த தொகை எவ்வளவு கழிந்து உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்றும், அதற்கேற்ற மின்சார பயன்பாட்டை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றமத்திய அமைச்சரவை கூட்டத்தில் மின் சீர்திருத்தங்கள் அடிப்படையில் பயன்சார்ந்த புதுப்பிக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவற்றில் ஒன்றுதான் இந்த ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த ஸ்மார்ட் மீட்டர் விவசாய மின் இணைப்புக்கு மட்டும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் மொத்தம் 25 கோடி ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மீட்டர் பொருத்தப்படும் என்றும் அவற்றில் முதல் கட்டமாக வரும் 2023-ம் ஆண்டுக்குள் பத்து கோடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் ஒவ்வொரு மாதமும் நாம் மின்வாரியம் சென்று மின் கட்டணம் செலுத்த வேண்டிய தேவையில்லை என்றும் ஆன்லைனிலேயே நமக்கு தேவையான அளவுக்கு ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்ல் அவ்வப்போது ரீசார்ஜ் செய்து மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!