வணிகம்
கள்ளப்பணத்தை கண்டறிய புதிய செயலி; ஆர்பிஐ அதிரடி!
இந்திய ரிசர்வ் வங்கி கள்ளப்பணத்தை, பார்வை குறைபாடு உள்ளவர்களும் எளிதாக கண்டிறிவதற்கு ஏற்ற வகையில் செயலியை அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த செயலியில், ஒருவர் வைத்திருக்கும் ரூபாய் நோட்டை படம் பிடிப்பதன் மூலம் கள்ளப்பணமா என்பதை எளிதாக கண்டறிய முடியுமாம்.
ஆடியோ மூலமாகவும், அது கள்ளப்பணமா, செல்லும் பணமா என்பதை தெரிவிக்கும் படி செயலி உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.