Connect with us

தமிழ்நாடு

கைரேகை பதிவில்லை என்றாலும் ரேசன் பொருட்கள் கிடைக்கும்: தமிழக அரசின் சூப்பர் உத்தரவு

Published

on

ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்க வருபவர்களின் கைரேகை பதிவில் சிக்கல் ஏற்பட்டாலும் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பெரும் அட்டைதாரர்கள் கைரேகையை பதிவு செய்தால் மட்டுமே பொருள்கள் கிடைக்கும் என்ற முறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, கோதுமை உட்பட அத்தியாவசிய பொருட்களை வாங்க வருபவர்கள் சில நேரங்களில் கைரேகை பதிவில் சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பாக வயதானவர்களுக்கு ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யும்போது கைரேகை சரியாக பதிவதில்லை.

கைரேகை சரியாக பதிவு செய்யப்படாத ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் கிடைப்பதில்லை என்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கைரேகை பதிவு இல்லாமல் பொருட்களை வழங்கக்கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் பல ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த பிரச்சனையை சரி செய்ய தமிழக அரசு சூப்பர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு பதிவு செய்யப்படாத நேரத்தில் இயந்திரத்தில் குடும்ப அட்டை எண்ணை பதிவு செய்து உரிய பதிவேட்டில் ஒப்புதல் பெற்று குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை தங்கு தடையின்றி உடனடியாக வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவால் கைரேகை பதிவு இல்லை என்றாலும் குடும்ப அட்டை எண்ணை இயந்திரத்தில் பதிவு செய்து ரேஷன் பொருள்களை பொதுமக்கள் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியா5 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!