Connect with us

இந்தியா

வகுப்பறையில் திடீரென உயிரிழந்த 8ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி காரணம்!

Published

on

ராஜ் கோட்டில் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 13 வயது மாணவி திடீரென மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜ்கோட்டில் உள்ள ஸ்ரீ அம்ரித்லால் விர்சந்த் ஜசானி வித்யாமந்திர் என்ற பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ரியோ சோனி என்பவர் வழக்கம் போல் பள்ளிக்கு வந்திருந்த நிலையில் திடீரென அவர் வகுப்பறையில் மயக்கம் அடைந்தார். இதனை அடுத்து அவரை மயக்கம் தெளிவதற்காக பள்ளி ஆசிரியர் மற்றும் சக மாணவ மாணவிகள் முயற்சித்த போதும் பலனில்லை என்பதால் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் ரியா சோனிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது திடீரென அவர் காலமானார். இந்த செய்தியை அறிந்த ரியாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்ததோடு பள்ளி மீது குற்றம் சாட்டி உள்ளனர்.

முதல் கட்ட தகவலின் படி மாணவி ரியா சோனி குளிரை தாங்க முடியாமல் தான் மரணமடைந்தார் என்றும் பள்ளி பரிந்துரைத்த குளிர்கால உடைகள் குளிரை தாங்கும் அளவிற்கு போதுமானதாக இல்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் மாணவி மரணம் குறித்து மருத்துவர்கள் கூறிய போது மாணவிக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் காலமானார் என்றும், அவரது ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் சோதனை முடிவுக்கு பின்னரே அவரது மரணத்தின் உண்மையான காரணத்தை உறுதியாக கூற முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மறைந்த மாணவியின் பெற்றோர் கூறிய போது பள்ளி நேரத்தை காலை 7:30 மணிக்கு தொடங்கி இருந்ததால் தான் குளிர் தாங்காமல் அவர் இறந்ததாகவும் 8.30 மணிக்கு மேல் பள்ளிகள் திறக்க திறக்கப்பட்டிருந்தால் தங்களது மகள் உயிரிழந்திருக்க மாட்டார் என்றும் அது மட்டுமின்றி குழந்தைகளை பாதுகாக்க பள்ளி நிர்வாகம் பரிந்துரைந்த ஸ்வட்டர்கள் போதுமானது இல்லை என்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!