Connect with us

தமிழ்நாடு

ஜாமீனில் வெளியே வந்தார் ராஜேந்திர பாலாஜி: என்னென்ன நிபந்தனைகள்!

Published

on

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் ஜாமீன் அளித்த நிலையில் சற்று முன்னர் அவர் திருச்சி சிறையிலிருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவின்பால் துறையில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி மோசடி செய்தார் என முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் அவரை கைது செய்ய காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

20 நாட்களாக இந்தியாவின் பல பகுதிகளில் தேடிய காவல்துறையினர் அதன்பின் பெங்களூரில் ராஜேந்திர பாலாஜியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனு விசாரணையின்போது ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்ட விதம் குறித்து அதிருப்தி தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பின்னர் ராஜேந்திரபாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜேந்திரபாலாஜி விருதுநகர் தவிர்த்து வேறு பகுதிகளுக்கு செல்ல கூடாது என்றும் காவல் நிலையத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்த நீதிபதிகள் அவருக்கு ஜாமின் அளித்தனர். இதனையடுத்து ராஜேந்திரபாலாஜி விடுதலை செய்வதற்கு உண்டான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் சற்று முன் அவர் திருச்சி மத்திய சிறையில் இருந்து வெளியே வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜேந்திரபாலாஜி ஜாமீனில் வெளிவந்த அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 60,000 காலி பணியிடங்கள்: நிரப்பும் எப்போது?

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

தென்காசி மாவட்ட சகி ஒன் ஸ்டாப் சென்டரில் காலி பணிநிலைகள்! பெண்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வாய்ப்பு! தேர்வு இல்லை!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

அட்டகாசமான வஞ்சரம் மீன் குழம்பு செய்வது எப்படி?

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

முளைவிட்ட உருளைக்கிழங்கு – சாப்பிடலாமா?

தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 14, 2024)

பர்சனல் ஃபினான்ஸ்1 நாள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

பல்சுவை2 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

டிவி3 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!

ஜோதிடம்3 நாட்கள் ago

எண் கணிதம்: இந்த பிறந்த தேதிகளில் பிறந்தவர்கள் அனைவருக்கும் மிகவும் உதவியாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது!

சினிமா3 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பு

பர்சனல் ஃபினான்ஸ்1 நாள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

தமிழ்நாடு3 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

சினிமா3 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி3 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!

பல்சுவை2 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

ஜோதிடம்3 நாட்கள் ago

எண் கணிதம்: இந்த பிறந்த தேதிகளில் பிறந்தவர்கள் அனைவருக்கும் மிகவும் உதவியாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

இந்திய தபால் துறையில் 35,000 காலிப்பணிகள்: முக்கிய தகவல்கள்

விமர்சனம்3 நாட்கள் ago

இந்தியன் 2 விமர்சனம் – கமல் கவர்ந்தாரா? ஷங்கர் சாதித்தாரா?

ஜோதிடம்3 நாட்கள் ago

ஜோதிட சாஸ்திரம்: இயல்பாகவே ஸ்டைலிஷான 4 ராசிகள்