Connect with us

இந்தியா

புதிய வகை கொரோனாவால் மீண்டும் ஊரடங்கு – உஷார் மோடில் ராஜஸ்தான்!

Published

on

Rajasthan Lockdown

இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ், அங்கே பல உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, இங்கிலாந்தில் இருந்து கடந்த ஒரு வாரத்தில் வெளிநாடு சென்றவர்களில் பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது அந்தந்த நாடுகளை பெரும் பீதிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

கடந்த ஆண்டு, இதே சூழலில் இப்படித்தான் சீனாவில் இருந்து உலகின் இதர நாடுகளுக்கு சென்றவர்கள் வாயிலாக கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டுவித்தது. இப்போது இந்த புதிய வகை கொரோனா, இங்கிலாந்தில் இருந்து கிளம்பியிருக்கிறது.

குறிப்பாக, லண்டனில் இருந்து சென்னை வந்த சிலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு அடுத்தடுத்து வருவதால், மக்கள் அதிகமாக கூடுவதைத் தவிர்க்க, நாடு முழுவதும் அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. சென்னை மெரினா கடற்கரையில் புத்தாண்டு தினத்தை கொண்டாட பொதுமக்கள் கூடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

அந்த வகையில், தற்போது ராஜஸ்தான் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ராஜஸ்தானில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட முக்கிய நகரங்களில் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 8 மணி முதல் ஜனவரி 1 ஆம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா7 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!