சினிமா

“ராஜா ராணி“ சீரியல் நடிக்கும் செம்பா என்று கேரக்டரில் இறுக்கு ஆல்யா காதலன் எடுத்த திடீர் முடிவு!

Published

on

விஜய் டிவியில் இரவு 7மணிக்கு ஒளிபரப்பாகும். “ராஜா ராணி“ சீரியல் மூலம் அறிமுகமாக நடிகை ஆல்யா. இவரைச் சீரியலில் வரும் கேரக்டரின் பெயரை வைத்துத்தான் எல்லோரும் செம்பா என்று அழைத்து வந்தனர்.

எனக்கும் ஆல்யாவுக்கும் இடையே அஞ்சாறு வருஷப் பழக்கம். “மானாட மயிலாட“ மூலம் அறிமுகமானவர் தான் மானஸ். இவர்கள் இருவரும் காதலித்தும் வந்தனர். இவர்களுக்கு இடையே என்ன பிரச்சனை என்று தெரியவில்லை, இருவரும் பிரிந்துவிட்டார்களாம், காதலர் தினம் வரை கூட இருவரும் சந்தோஷமாகத் தான் இருந்தார்களாம். தற்போது என்ன ஆனது என்று தெரியவில்லை.

இந்நிலையில் இருவருக்கும் இடையே காதல் முறிந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது, இது தொடர்பாகப் பிரபல வாரஇதழ் ஒன்றுக்கு மானஸ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

seithichurul

Trending

Exit mobile version