தமிழ்நாடு

தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Published

on

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் உட்பட பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வெப்பசலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை.. ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை.. ஆய்வு மையம் எச்சரிக்கை

இதனால் தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று மட்டுமில்லாமல் நாளையும் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

டெல்டா பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் மலை பிரேதேசங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

Trending

Exit mobile version