Connect with us

இந்தியா

பாட்டி இந்திரா காந்தி செய்தது தவறுதான்: முதல்முறையாக ஒப்புக்கொண்ட ராகுல்காந்தி!

Published

on

தனது பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அமல்படுத்தியது தவறுதான் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முதல் முறையாக மனம் திறந்து கூறியுள்ளார்.

இந்தியாவில் இந்திராகாந்தியின் ஆட்சியில் நெருக்கடி நிலை ஏற்பட்டது என்பதும் அதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் சமீபத்தில் மாணவர்களுடனான உரையாடல் செய்தபோது இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ராகுல் காந்தி ’நெருக்கடி நிலை தவறுதான் என்றும், நெருக்கடி நிலையை எனது பாட்டி இந்திரா காந்தி பயன்படுத்தியது நிச்சயம் பிழையானது என்றும் தெரிவித்தார்.

ஆனால் அதே நேரத்தில் இந்திரா காந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலைக்கும் தற்போதைய காலத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்லும் ஜனநாயக அமைப்புகளை காங்கிரஸ் கட்சியை கைபற்றவில்லை என்றும் ஜனநாயக அமைப்புகள் தன்னிச்சையாக இயங்க அனுமதிக்கப்பட்டனர் என்றும் கூறினார்.

ஆனால் தற்போது ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர், ஜனநாயக அமைப்புகளை தன்னிச்சையாக செயல்பட விடாமல் சீர்குலைவு செய்து வருவதாகவும் ஆர்.எஸ்.எஸ் ஜனநாயக அமைப்புகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர் என்றும் தற்போது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை தான் இந்தியாவில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியா4 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!