Connect with us

இந்தியா

ராகுல்காந்தி டுவிட்டர் பக்கத்திற்கு சிக்கலா? தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு கடிதம்!

Published

on

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகம் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள புகைப்படத்தை நீக்கவேண்டும் என புகார் கடிதம் அனுப்பி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இதனை அடுத்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோர்களை தனது காருக்குள் அழைத்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படம் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. சிறுமியின் பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுத போது அவர்களை கட்டிப்பிடித்து கொண்டு ஆறுதல் கூறிய வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது \\

இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை ராகுல்காந்தி பதிவிட்டதற்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ராகுல்காந்தியின் டுவிட்டர் பதிவை நீக்க வேண்டும் என்றும் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் டுவிட்டர் நிர்வாகம் அனுப்ப வேண்டும் என்றும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்திற்கு டுவிட்டர் நிர்வாகம் என்ன பதில் நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

இந்த நிலையில் டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை ராகுல்காந்தி வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படமும் வீடியோவும் மிகப்பெரிய அளவில் நாடு முழுவதும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
தமிழ்நாடு14 நிமிடங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு27 நிமிடங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்42 நிமிடங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா2 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா3 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!