Connect with us

இந்தியா

கோவா முதல்வர் பாரிக்கருக்கு ராகுல் காந்தி அதிரடி பதில் கடிதம்!

Published

on

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் தனிப்பட்ட பயணமாக கோவா சென்றிருந்தார். அப்போது திடீரென கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை அவரது அலுவலகத்துக்கு சென்று சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மனோகர் பாரிக்கரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் கொச்சினில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ரஃபேல் விவகாரம் குறித்து தனக்கு தெரியாது என பாரிக்கர் கூறியதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து ராகுலுக்கு கடிதம் எழுதிய மனோகர் பாரிக்கர், என்னுடனான சந்திப்பை நீங்கள் அற்ப அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டீர்கள் என்பது வருத்தமாக உள்ளது. என்னைச் சந்தித்த 5 நிமிடங்களில் ரஃபேல் குறித்து உங்களுடன் எதுவும் பேசவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

இந்த கடிதம் ஊடகங்களில் வெளியாக இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ராகுல் காந்தி கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு அதிரடி பதில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நீங்கள் எனக்கு எழுதிய கடிதம் என்னை அமைதியிழக்கச் செய்தது. உங்களுடனான என்னுடைய சந்திப்பு முற்றிலும் தனிப்பட்ட முறையிலான சந்திப்பே. நீங்கள் சந்தேகப்பட வேண்டாம். உங்களுடனான சந்திப்பின் நாம் பேசியது குறித்து எந்தச் செய்தியையும் நான் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை. சந்திப்புக்குப் பின்னர் நான் ஆற்றிய இரண்டு உரைகளும், இதற்கு முன்பாக பொதுவெளியில் முன்வைக்கப்பட்ட தகவல்களே என்றார்.

மேலும், உங்களின் சூழ்நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. கோவாவில் நடந்த நம்முடைய சந்திப்புக்குப் பிறகு, உங்களுக்கு கடுமையான அழுத்தம் வந்துள்ளதாக தெரிகிறது. எனவே என்னை முறையற்ற வகையில் தாக்குவதன் மூலம் பிரதமர் மீதான உங்களுடைய விசுவாசத்தை நீங்கள் நிரூபிக்க வேண்டியுள்ளது. வழக்கமாக இதுபோன்ற பரிமாற்றங்களில் நான் ஈடுபடுவதில்லை உங்களின் கடிதம் வெளியாகி தேவையற்ற சர்ச்சையானதால், என் நிலையைப் பகிரவே இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன் என்றார் ராகுல் காந்தி.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!