Connect with us

இந்தியா

ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகன்: குண்டு வீசும் சுப்பிரமணியன் சுவாமி!

Published

on

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இரட்டை குடியுரிமை தொடர்பான விவகாரம் தற்போது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அவருக்கு இரட்டை குடியுரிமை இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் உள்துறை அமைச்சகம் ராகுல் காந்தியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இந்தியா மட்டுமின்றி இங்கிலாந்திலும் குடியுரிமை உள்ளதாக பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 2003-ஆம் ஆண்டு பேக்ஆப்ஸ் என்ற பெயரில் இங்கிலாந்தில் ஒரு நிறுவனத்தின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 51, சவுத்கேட் தெரு, வின்செஸ்டர் என்ற முகவரியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அந்த நிறுவத்தின் இயக்குனர் மற்றும் செயலாளர்களில் ராகுல் காந்தியும் ஒருவர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து உள்துறை அமைச்சகத்தின் குடியுரிமைப் பிரிவு இயக்குனர் பி.சி.ஜோஷி, ராகுல் காந்திக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், சுப்பிரமணியன் சுவாமியின் புகாரையும் குறிப்பிட்டு, பேக்ஆப்ஸ் நிறுவனம் 10.10.2005 மற்றும் 31.10.2006 ஆகிய ஆண்டுகளில் தாக்கல் செய்த வருடாந்திர வருமான வரி தாக்கல் விண்ணப்பத்தில் ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், 17.02.2009 அன்று அந்த நிறுவனத்தைக் கலைப்பதற்காக அளிக்கப்பட்ட விண்ணப்பத்திலும் ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகன் என்றே குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதம் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் இதுகுறித்த உண்மை நிலவரத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்திக்கு அந்த நோட்டீஸில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!