கிரிக்கெட்

தொடர்ந்து சொதப்பும் இந்திய அணி.. இங்கிலாந்திற்கு கோபமாக கிளம்பிய ராகுல் டிராவிட்

Published

on

லண்டன்: இந்திய அணி தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதால், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் இங்கிலாந்திற்கு சென்றுள்ளார்.

இந்தியா தற்போது இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 தொடரில் வென்ற இந்தியா, ஒருநாள் தொடரில் சொதப்பி தோல்வி அடைந்தது.

இங்கிலாந்திற்கு கோபமாக கிளம்பிய ராகுல் டிராவிட்

இங்கிலாந்திற்கு கோபமாக கிளம்பிய ராகுல் டிராவிட்

இந்த நிலையில் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மோசமாக தோல்வி அடைந்தது. இரண்டாவது போட்டியில் அதைவிட மோசமாக தோல்வியை தழுவியது. இதனால் தற்போது இந்திய அணியில் பிரச்சனை எழுந்துள்ளது.

எல்லோரும் இந்திய அணிக்கு எதிராக விமர்சனம் வைத்து வருகிறார்கள். இதனால் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் இங்கிலாந்திற்கு சென்றுள்ளார். இந்திய அணி வீரர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அவர் லண்டன் சென்றுள்ளார்.

Trending

Exit mobile version