Connect with us

தமிழ்நாடு

தேவைப்பட்டால் சுழற்சி முறையில் வகுப்புகள்: பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளே வெளியான அறிவிப்பு!

Published

on

நீண்ட இடைவேளைக்கு பின்னர் பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் தேவைப்பட்டால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 40 நாட்களுக்கு மேலாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் இன்று முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன என்பதும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு சென்று உள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இடவசதி இல்லாத பள்ளிகளில் வகுப்புகள் நடத்துவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் இடவசதி இல்லாத பள்ளிகளில் மூன்று நாட்கள் கழித்து தேவைப்பட்டால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பள்ளி கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி தான் பள்ளி கல்லூரிகள் செயல்படுகிறது என்றும் மாணவர்கள் அல்லது அவர்களது வீடுகளில் உள்ளவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்றும் அந்த பகுதிகள் பள்ளிகள் இயங்கக் கூடாது என்றும் கூறினார்.

அடுத்த இரண்டு வாரம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாட்கள் என்றும் ஒவ்வொரு நாளும் முந்தைய நாளை விட நோய்தொற்று குறைந்து வந்தாலும் தடுப்பூசி செலுத்துவது மாஸ்க் அணிவது உள்பட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்7 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!