Connect with us

சினிமா செய்திகள்

தமிழகத்தில் பிவிஆர் திரை அரங்குகள் ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் திறக்கப்படும்!

Published

on

தமிழகத்தில் பிவிஆர் திரை அரங்குகள் ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் திறக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் திரை அரங்குகள் மூடப்பட்டு இருந்தன. ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் 50 சதவீத பயனாளிகளுடன் திரை அரங்குகளைத் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

சிறிய திரை அரங்குகள் திங்கட்கிழமை முதல் திறக்கப்பட்டன. ஆனால் மல்டிபிளக்ஸ் திரை அரங்குகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள தங்களது அனைத்து திரை அரங்குகளையும் திறக்க உள்ளதாக பிவிஆர் சினிமாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட ஊழியர்கள், பார்வையாளர்களை ஈர்க்க சூப்பர் ஆஃபர்கள் உள்ளிட்டவற்றுடன் பாதுகாப்பு வசதிகளுடன் பிவிஆர் திரை அரங்குகள் திறக்கப்பட உள்ளது.

பிவிஆர் நிறுவனத்துக்குத் தமிழகத்தில் சென்னை, வேலூர், கோயம்புத்தூர் என 13 இடங்களில் 83 திரை அரங்குகள் உள்ளன. கொரோனா தடுப்பூசி போட்டுள்ளவர்களுக்கு முதல் இரண்டு வாரத்துக்கு இலவசமாகப் பாப் கார்ன் வழங்கப்படும் எனவும் பிவிஆர் தெரிவித்துள்ளது.

புதிதாகத் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடுவது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாகச் செய்திகள் ஏதும் வராத நிலையில், காஞ்சூரிங், ஹிட்மென், பிராமிஸிங் யங் வுமன் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களும், பெல் பாட்டம் இந்தி படமும் திரையிடப்படமும் பிவிஆர்-ல் திரையிடப்பட உள்ளது.

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள், சமூகப் பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றைச் சரியாகப் பின்பற்றி, அரசின் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி என்ற விதிமுறைகள் தவறாமல் பின்பற்றப்படும் எனவும் பிவிஆர் தெரிவித்துள்ளது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!