Connect with us

இந்தியா

நிச்சயிக்கப்பட்ட மணமகனின் கழுத்தை அறுத்தது ஏன்? மணப்பெண் அதிர்ச்சி வாக்குமூலம்

Published

on

நிச்சயிக்கப்பட்ட மணமகனின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றது ஏன் என்பது குறித்து மணமகள் வாக்குமூலம் அளித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் பி.எச்.டி மாணவி புஷ்பா என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி கொண்டாடலாம் என நிச்சயிக்கப்பட்ட மணமகனை புஷ்பா மலைப் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது சர்ப்ரைஸ் கொடுக்கிறேன் என கூறி தனது துப்பட்டாவால் ராமகிருஷ்ணனின் கண்ணை கட்டினார். அதன் பிறகு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென ராமகிருஷ்ணா கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார் .

இதனை அடுத்து உயிருக்காக துடி துடித்துக் கொண்டிருந்த ராமகிருஷ்ணாவை அவரே தனது ஸ்கூட்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவமனையில் தவறி விழுந்ததாக புஷ்பா கூறியதை நம்பாத மருத்துவர்கள் சந்தேகமடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர் .

காவல்துறையினர் விரைந்து வந்து புஷ்பாவை விசாரணை செய்தபோது எனக்கு கணவராக போகிற ராமகிருஷ்ணனின் கழுத்தை அறுத்து கொலை செய்தய முயற்சித்ததை ஒப்புக்கொண்டார். தான் பிரம்மகுமாரிகள் சமாஜத்தில் இணைந்து துறவியாக வாழ திட்டமிட்டிருந்ததாகவும் தனக்கு திருமணத்தில் இஷ்டமில்லை என்றும் ஆனால் தன்னுடைய பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க முயன்றதால் மகனை கொன்று விட்டால் திருமணம் நின்று விடும் என்ற திட்டமிட்டு இதை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியா5 நிமிடங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்11 நிமிடங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்21 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்33 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்45 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்57 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!