Connect with us

கிரிக்கெட்

கடைசி ஓவரில் ஆட்டத்தை மாற்றிய சாம்கரண்: ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் த்ரில் வெற்றி!

Published

on

நடப்பு ஐபிஎல் போட்டியின் 8-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேற்று மோதின. இந்த ஆட்டத்தில் பரபரப்பான கடைசி ஓவரில் சாம்கரணின் அபார பந்துவீச்சில் ராஜஸ்தான் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் அணி.

Ellis

முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி சொந்த மண்ணில் பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணியின் ஜஸன் ஹோல்டர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் கைகொடுக்கவில்லை. இருந்தாலும் மற்ற வீரர்களின் பங்களிப்பால் அந்த அணி இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. வெற்றி இலைக்கை அந்த அணி அடைய கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அதிரடியாக ஆடக்கூடிய ஹெட்மேயர் மற்றும் துருவ் ஜுரேல் களத்தில் இருந்தனர்.

கடைசி ஓவரை வீச சாம்கரணை அழைத்தார் பஞ்சாப் கேப்டன். முதல் மூன்று பந்துகளில் 3 ரன்கள் கொடுத்து ஹெட்மேயர் விக்கெட்டை எடுத்தார் சாம்கரண். இதனையடுத்து அடுத்த மூன்று பந்துகளுக்கு 13 ரன்கள் தேவைப்பட்டதால் மைதானத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆனால் கடைசி மூன்று பந்துகளில் அந்த அணியால் 6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியை ருசித்தது.

ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 42 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணியின் நாதன் எல்லிஸ் 4 விக்கெட்டை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப் அணி தற்போது 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!