Connect with us

இந்தியா

அக்கவுண்டை குளோஸ் செய்தாலும் அபராதம்: பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு

Published

on

வங்கியில் தொடங்கிய அக்கவுண்டை குளோஸ் செய்தாலே அபராதம் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளை பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே பஞ்சாப் நேஷனல் வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது கரண்ட் அக்கவுண்ட் ஓபன் செய்து அதை 14 நாட்களுக்குள் குளோஸ் செய்தால் 800 ரூபாய் அபராதம் என்றும் 12 மாதங்களுக்கு பின்பு நடப்புக் கணக்குகள் க்ளோஸ் செய்தால் அபராதம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கில் நாளொன்றுக்கு இலவசமாக இலவசமாக இரண்டு லட்சம் ரூபாய் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என்றும் அதற்கு மேல் டெபாசிட் செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மெட்ரோ நகரங்களில் மினிமம் பேலன்ஸ் 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும் உயர்த்பட்டுள்ளதாகவும் மினிமம் பேலன்ஸ் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றால் அதற்கான அபராத கட்டணம் நகர்ப்புறங்களை பொருத்தவரை 600 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணப்பரிவர்த்தனை பொருத்தவரை ஒவ்வொரு மாதமும் மூன்று இலவச பரிவர்த்தனைகளை மட்டுமே மேற்கொள்ளலாம் என்றும் அதற்கு மேல் பரிவர்த்தனை செய்ய ஒவ்வொன்றுக்கும் ரூபாய் 50 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதை அடுத்து அவ்வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!