Connect with us

இந்தியா

பஞ்சாபில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்: ஏன் தெரியுமா?

Published

on

பஞ்சாபில் ஒரு ஆண்டாக விவசாயிகள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தியது என்பதும் இந்த தொடர் போராட்டம் காரணமாக மத்திய அரசு விவசாயிகள் மசோதாவைத் திரும்பப் பெற்றது என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் தற்போது மீண்டும் பஞ்சாப் மாநில விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு நாடு முழுவதும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சுங்கசாவடிகளில் கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவித்தது.

தமிழகத்தில் ரூ.25 முதல் ரூ.85 வரை சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படும் என தெரிகிறது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அவதியில் உள்ள நிலையில் தற்போது சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர் .

இந்த நிலையில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வுக்கு பல்வேறு மாநில அரசுகள் கண்டனம் தெரிவித்த நிலையில் சுங்கக் கட்டணம் உயர்வுவுக்கு விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது. சரக்கு வாகனங்கள் கட்டணம் ரூ.45 முதல் 140 வரை அதிகரிக்க உள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக கூறி விவசாயிகள் சங்கம் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

60 கிலோ மீட்டருக்கு குறைவான தொலைவில் உள்ள சுங்கச் சாவடிகள் மூடப்படும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறிய நிலையில் தற்போது அதற்கு நேர்மாறாக சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டது.

 

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!