Connect with us

இந்தியா

பிரசாந்த் கிஷோர் குழுவினர் 23 பேர் சிறை வைப்பு: காவல்துறை அதிரடி நடவடிக்கை

Published

on

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுக்கும் பிரசாந்த் கிஷோரின் குழுவினர் 23 பேர்களை திரிபுரா மாநில காவல்துறையினர் சிறை வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 2026 வரை அரசியல் வியூகங்களை அமைத்து கொடுக்க பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் ஏற்கனவே மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த பிரசாந்த் கிஷோர், அடுத்ததாக திரிபுரா மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வேலை செய்ய உள்ளது. இதற்காக பிரசாந்த் கிஷோர் நிறுவனத்தில் பணிபுரியும் 23 ஊழியர்கள் நேற்று திரிபுரா தலைநகர் அகர்தலா வந்தனர்.

இந்த நிலையில் திரிபுராவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை ஆராய அவர்கள் வந்தபோது திடீரென அவர்கள் தங்கியிருந்த ஓட்டலை விட்டு வெளியேற போலீசார் அனுமதி தரவில்லை. திரிபுரா தலைநகர் ஜகார்தாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து புதிதாக வந்த 23 பேரையும் ஹோட்டலை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுக்காக காத்திருக்கிறோம் என்றும் முடிவுகள் வந்த பிறகு அவர்கள் ஹோட்டலில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திரிபுரா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மேலும் இதுவொரு வழக்கமான நடைமுறை தான் என்றும், இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திரிபுராவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!