Connect with us

இந்தியா

ராகுல், பிரியங்காவுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு: உபி தேர்தலுக்கு தயாராகிறதா காங்கிரஸ்?

Published

on

உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் ஏற்கனவே பாஜக தரப்பில் இருந்து தேர்தல் பணிகளை ஆரம்பித்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகளைத் தொடங்கும் வேலையை செய்து வருகிறது.

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் இந்த முறை ஆட்சியை பிடித்து தீரவேண்டும் என்ற முடிவில் இருக்கிறது. இதற்காக உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் வேட்பாளராக பிரியங்கா காந்தி களமிறங்குவார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உத்தரபிரதேச மாநிலத்தில் வீடு எடுத்து தங்கி அம்மாநிலத்தில் அரசியல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் டெல்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர்களை சந்தித்து இருக்கிறார். இந்த சந்திப்பின்போது உத்தரப் பிரதேச மாநில தேர்தல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் தான் ஆலோசனை தலைவராக நியமனம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் முக ஸ்டாலின், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆகியோர்களை தனது தேர்தல் வியூகத்தின் மூஉலம் முதல்வராக்கிய பிரசாந்த் கிஷோர், உத்தரபிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தியையும் அவர் முதல்வர் ஆக்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த கூட்டணிக்கு தலைமை தாங்குபவர் பிரியங்கா காந்தி என்றும் அவர் தான் முதல்வர் வேட்பாளர் என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா6 நிமிடங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்12 நிமிடங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்22 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்34 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்46 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்58 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!