தமிழ்நாடு

பிரபல திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மரணம்.. பின்னணி என்ன?

Published

on

தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி என்றால், அங்கு செய்யப்படும் இருட்டுக்கடை அல்வா உலக முழுவதும் பிரபலமான ஒன்று.

இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் ஹரி சிங், செவ்வாய்க்கிழமை கொரோனா அறிகுறிகள் உள்ளதால், சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் அவரது கொரோனா வைரஸ் சோதனைக்கான ஆர்டி-பிசிஆர் முடிவுகள் இன்று வந்தது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் உறுதியான நிலையில் மனமுடைந்த ஹரிசிங் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த தகவல் இருட்டுக்க்டடை அல்வாவை விரும்பு உண்ட வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது,

seithichurul

Trending

Exit mobile version