தமிழ்நாடு
பிரபல திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மரணம்.. பின்னணி என்ன?
![Thirunelveli Halwa - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/06/Thirunelveli-Halwa.jpg)
தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி என்றால், அங்கு செய்யப்படும் இருட்டுக்கடை அல்வா உலக முழுவதும் பிரபலமான ஒன்று.
இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் ஹரி சிங், செவ்வாய்க்கிழமை கொரோனா அறிகுறிகள் உள்ளதால், சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் அவரது கொரோனா வைரஸ் சோதனைக்கான ஆர்டி-பிசிஆர் முடிவுகள் இன்று வந்தது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் உறுதியான நிலையில் மனமுடைந்த ஹரிசிங் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த தகவல் இருட்டுக்க்டடை அல்வாவை விரும்பு உண்ட வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது,