உலகம்

மும்பையில் கொல்லப்பட்ட மாடல்.. 2 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீஸ்.. எப்படி?

Published

on

மும்பை: மும்பையை சேர்ந்த பிரபல மாடல் மான்சி தீக்ஷித் இன்று பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

மான்சி தீக்ஷித்  பகுதியை சேர்ந்த முஸாம்மில் சையத், பேஸ்புக் மூலம் இந்த பெண்ணிற்கு அறிமுகம் ஆகியுள்ளார். இந்த நிலையில், இன்று அதிகாலை மான்சியை சந்திக்க முஸாம்மில் சையத் அவளது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதில் மான்சியை முஸாம்மில் சையத் கொலை செய்துள்ளார். அதோடு வெட்டி துண்டு துண்டாக கட்டி, சூட்கேசில் அடைத்து இருக்கிறார்.அதோடு வேறு பக்கமாக ஓடி தப்பித்து சென்றுள்ளார்.

அதை வைத்து, முஸாம்மில் சையத் தப்பித்து ஓடிய ஆட்டோவை கண்டுபிடித்தனர். அந்த ஆட்டோ ஓட்டுனரை விசாரித்து முஸாம்மில் சையத் எங்கு இறங்கினார் என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

கடைசியில் முஸாம்மில் சையத் வீடு ஒன்றுக்குள் செல்வதை கண்டுபிடித்தனர். உடனே அங்கு போலீஸ் சென்றது. 2 மணி நேரத்தில் அவனை போலீசார் பிடித்தனர்.

 

 

 

 

 

Trending

Exit mobile version