Connect with us

இந்தியா

ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம்.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Published

on

கொரோனா பாதிப்பால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.

சொந்த ஊர்களுக்கு திரும்பியதால் பொருளாதாரம் இல்லாத நிலையில், உணவுக்குக் கூட வழியில்லாமல் இருந்து வந்தனர், மத்திய அரசு கொரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை மீட்க 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை அறிவித்தது.

அதில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் வேலைவாய்ப்பை அளிப்பதாகும். அதற்காக ரூ.50,000 கோடி ரூபாய் ஒதுக்குவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார்.

இன்று அந்த திட்டத்தைப் பீகாரிலிருந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். அதன்படி புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் இனி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் இணைந்து பணிபுரியலாம். அதற்கான சம்பளம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படும்.

முதற்கட்டமாகப் பீகார், உத்திர பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் ஒரிசா ஆகியாக மாநிலங்களில் 125 நாட்களுக்கு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

துப்புரவு பணிகள், ஏரி தூர் வாரும் பணி என 25 விதமான பணிகளை இந்த திட்டம் கீழ் கிராமப்புறத்தில் உள்ளவர்கள் மற்றும் சொந்த ஊர் திருப்பிய புலம் பெயர்ந்தவர்கள் செய்யக்கூடிய திட்டமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை, ரயில்வே, சுரங்கம், குடிநீர் வழங்கல், தொலைத்தொடர்பு, வேளாண்மை உள்ளிட்ட 12 துறைகள் இந்த திட்டத்தை இணைந்து செயல்படுத்த உள்ளன.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!