Connect with us

இந்தியா

நாடாளுமன்றத்தில் கண்ணீர்விட்டு அழுத பிரதமர் மோடி..! – காரணம் என்ன..?

Published

on

பிரதமர் நரேந்திர மோடி, இன்று நாடாளுமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான குலாம் நபி அசாத்தின், ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக் காலம் முடிவடையும் நிலையில், அவர் குறித்துப் பேசும் போது குரல் தழுதழுத்து உடைந்து அழுதார் மோடி.

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் முதல்வராக குலாம் நபி அசாத் இருந்த அதே சமயத்தில், குஜராத் மாநில முதல்வராக இருந்தவர் நரேந்திர மோடி. இருவரும் முதல்வர்களாக இருந்த சமயத்தில் நடந்த ஓர் விஷயம் குறித்து நினைவுகூர்ந்து உருகியுள்ளார் மோடி.

நாடாளுமன்றத்தில் பேசிய மோடி, ‘எனக்கு அசாத்தை பல ஆண்டுகளாக தெரியும். அவருக்கு அரசியலைத் தவிர்த்து தோட்டக் கலையில் அதிக ஆர்வம் உள்ளது.

அசாத், ஜம்மூ காஷ்மீரின் முதல்வராக இருந்த காலத்தில் காஷ்மீரில், குஜராத்தைச் சேர்ந்த சிலர் தீவிரவாத தாக்குதலால் மாட்டிக் கொண்டனர். அவர்களை மீட்க நாங்கள் போராடி வந்தோம். அப்போது அசாத், எனக்கு போன் மூலம் அழைத்து, குடும்ப உறுப்பினர் போல வருத்தப்பட்டுப் பேசினார். அதிகாரம் வரும், போகும். ஆனால், அதை ஒருவர் எப்படி கையாளுகிறார் என்பது தான் முக்கியம்’ என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார் மோடி.

அவர் தொடர்ந்து, ‘நீங்கள் ஓய்வெடுக்க நான் அனுமதிக்கப் போவதில்லை. நான் உங்கள் ஆலோசனைகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வேன். என் கதவுகள் உங்களுக்கு எப்போதும் திறந்தே இருக்கும். அசாத் என் உண்மையான நண்பர். அவருக்கு மாற்றான நபரைக் கண்டறிவது அவ்வளவு சுலபம் அல்ல’ என்றார்.

அவருக்கு அடுத்துப் பேசிய அசாத், ‘நீங்களும் நானும் பல முறை நாடாளுமன்றத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளோம். ஆனால், அது எப்போதும் தனிப்பட்ட உறவில் தலையெடுக்காமல் பார்த்துக் கொண்டீர்கள்’ என்று நெகிழ்ந்தார்.

 

இந்தியா3 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்3 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா4 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்4 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!