Connect with us

கிரிக்கெட்

பிளே ஆப், பைனல் போட்டியில் மழை பெய்தால் என்ன நடக்கும்? புதிய விதிகள் அறிவிப்பு

Published

on

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிளே ஆப்போட்டிகள் நடக்கும் சமயத்தில் மழை பெய்யும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதே போல் அகமதாபாத் மைதானத்தில் இறுதிப் போட்டி நடக்கும் போது மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .

இந்த நிலையில் பிளே ஆப்போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன செய்யலாம் என்பது குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது .

பிளே ஆப்போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்ட ஓவர்கள் குறைக்கப்படும் என்றும் ஐந்து ஓவர்கள் கூட போட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் ஒரே ஒரு சூப்பர் ஓவர் மூலம் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சூப்பர் ஓவர் போட்டியும் நடத்த முடியவில்லை என்றால் லீக் போட்டிகளில் அந்த அணிகள் பெற்ற வெற்றிகளை கணக்கில் கொண்டு முடிவு அறிவிக்கப்படும்.

இறுதிப் போட்டியை பொறுத்தவரை மழை பெய்தால் அடுத்த நாள் நடத்தலாம் என்பதற்காக ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவ்து மே 29-ஆம் தேதி இறுதிப் போட்டி மழை காரணமாக ரத்தானால் மே 30ஆம் தேதி நடத்தப்படும்.

அதேபோல் முதல் பாதி போட்டி முடிவடைந்த பின் இரண்டாவது பாதியில் மட்டும் நடத்த விடாமல் மழை பெய்தால் மறுநாள் இரண்டாவது பாதி மட்டும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

இறுதிப் போட்டியிலும் மழை பெய்தால் 5 ஓவர்கள் ஆட்டமாக குறைக்கப்படும் என்றும் ஐந்து ஓவரும் நடத்த முடியாவிட்டாலும் ஒரே ஒரு சூப்பர் ஓவர் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!