வேலைவாய்ப்பு

தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் வேலை!

Published

on

தமிழக அரசு மருத்துவமனைகளில் தற்காலிக அடிப்படையில் 353 மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மருந்துவப் பணியாளர் தேர்வாணையம்(எம்ஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: மருந்தாளுநர்

காலியிடங்கள்: 353 (ஆண்கள் 220, பெண்கள் 101, முன்னாள் ராணுவ வீரர்கள் 18, மாற்றுத்திறனாளிகள் 14)

மாத சம்பளம்: ரூ. 35,400 – 1,12,400

கல்வித்தகுதி: Pharmacist (பார்மசி பிரிவில் டிப்ளமோ முடித்து, பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்).

வயது: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குளஅ இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பெறும் பிரிவினர் 57 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்

கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.300 கட்டணமாகச் செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.600 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tn.mrb.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள http://www.mrb.tn.gov.in/pdf/2019/Pharmacist_Notification_01032019.pdf?fbclid=IwAR2-eK8_5F2QCCqx5vEUL0xZ5gmUVIi7sFSLph36VCQgHkkzOXQpUkRy5to என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.03.2019

seithichurul

Trending

Exit mobile version