Connect with us

இந்தியா

புனித் ராஜ்குமார் மரணத்தை அடுத்து மருத்துவமனைகளில் குவியும் இளைஞர்கள்: காரணம் என்ன?

Published

on

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் மறைவை அடுத்து பல இளைஞர்கள் தங்கள் உடலை பரிசோதனை செய்துகொள்ள மருத்துவமனைக்கு விரைந்து கொண்டிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மிகவும் ஆரோக்கியமாக இருந்த புனித் ராஜ்குமார் அவர்கள் திடீரென இதய நோய் காரணமாக மரணம் அடைந்த சம்பவத்தை பலரும் நமக்கும் இதே போன்ற நிலை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து பெங்களூரில் உள்ள பலர் புனித் ராஜ்குமார் இறந்த அன்றும் அதற்குப் பிறகும் ஏராளமானோர் மருத்துவமனை சென்று தங்கள் இதயத்தை சோதனை செய்து வருகின்றனர் என்பதும் பலரும் முழு உடல் பரிசோதனை செய்த முற்படுகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தினமும் 1500 க்கும் மேற்பட்ட இதய நோய் சம்பந்தமான நோயாளிகள் வந்திருந்தனர் என்பதும் அவர்களில் பாதி பேருக்கு இதய நோய் இல்லை என்பது உறுதியான பின்னரும் அவர்கள் ஈசிஜி உள்பட ஒரு சில சோதனைகளை எடுக்க வலியுறுத்தி வந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

புனித் ராஜ்குமார் மரணம் குறித்த செய்தி பார்த்த பிறகு ஏற்பட்ட பீதி மற்றும் வாட்ஸ் அப்பில் பரவி வரும் இதய நோய் சம்பந்தமான செய்திகள் ஆகியவற்றின் காரணமாக சிறு வலிகளை கூட புறக்கணிக்காமல் மக்கள் இதுபோன்ற சோதனைக்கு மருத்துவமனைக்கு வருவதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

புனித் ராஜ்குமார் மட்டுமின்றி ஏற்கனவே இளம்வயது பிரபலங்கள் இறந்த போதும் இதே போன்று மருத்துவமனைக்கு வந்தார்கள் என்றும் அது ஓரிரு நாட்களில் இயல்பு நிலை திரும்பி விடும் என்றும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சீரான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, வாரத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்துகொண்டால் போதும் என்றும் இருதய நோய் மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்6 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா16 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்17 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா17 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்17 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!