Connect with us

தமிழ்நாடு

ஊரடங்கு போட்டும் பலனில்லை: ரெம்டெசிவிர் மருந்துக்காக குவியும் கூட்டம்!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்று காலை 4 மணி முதல் 14 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு மே மாதம் 24ஆம் தேதி தான் முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஏற்ப ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், ரெம்டெசிவிர் உள்பட மருந்து பொருட்களை வாங்குவதற்கு தடை இல்லை என்றும் தடுப்பூசி போடுவதற்கு தடை இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து ரெம்டெசிவிர் மருந்துகள் வாங்குவதற்காக மக்கள் மருத்துவமனைகளில் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு 200 பேர்களுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்தை தர முடியும் என்ற நிலையில் 600-க்கும் மேற்பட்டோர் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வரிசையில் இருப்பவர்களில் பலர் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதால் ஊரடங்கு போட்டும் பலன் இல்லை என்ற அதிருப்தி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நாள் ஒன்றுக்கு எத்தனை பேருக்கு டோக்கன் கொடுக்கப்படும் என்பதை தெளிவாக அறிவித்து விட்டால் மற்றவர்கள் மறுநாள் வந்து வாங்கிக் கொள்வார்கள் என்றும் அந்த எண்ணிக்கை தெரியாததால் பலர் வரிசையில் காத்து இருக்கிறார்கள் என்றும் மக்கள் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!