கிசு கிசு

பாத்தாலே பத்திக்குமே!.. பார்வதி நாயரின் ஹாட்டான போட்டோஷூட்….

Published

on

தென்னிந்திய மாடல் மற்றும் நடிகையாக வலம் வருபவர் பார்வதி நாயர். அபு தாபியில் பிறந்த மலையாளி இவர். சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருந்து பின் மாடல் அழகியாக மாறினார். முதன் முதலில் மலையாளத்தில் ‘பாப்பின்ஸ்’ என்கிற படத்தில் நடித்தார். மலையாளத்தில் 8 படங்களில் நடித்தார். அதன்பின் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லன் அருண் விஜயின் மனைவியாக நடித்திருந்தார். மேலும், அருண் விஜயோடு இணைந்து வில்லத்தனமும் செய்திருப்பார்.

மேலும், உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், பார்த்திபன் இயக்கிய கோடிட்ட இடங்களை நிரப்புக,எங்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ளை ரோஜா, சீதக்காதி ஆகிய படங்களில் நடித்தார்.

ஒருபக்கம் விதவிதமான உடைகளில் கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

 

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version