கேலரி

பார்த்தாலே பரவசமாகும் பார்வதி நாயர்.. ஜொள்ளு விட வைக்கும் புகைப்படங்கள்…

Published

on

நடிகைகள் பட வாய்ப்புக்காக சில லட்சங்கள் செலவு செய்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகின்றனர். தமிழ் நடிகைகள் மட்டுமல்ல. தெலுங்கு, பாலிவுட், மலையாள நடிகைகளும் இதை செய்து வருகின்றனர்.

அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானவர் பார்வதி நாயர், மேலும், நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். சில மலையாள சினிமாக்களிலும் நடித்துள்ளார்.

தற்போது நடிகர் வைபவ்வுடன் ‘ஆலம்பானா’ என்கிற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

ஆனாலும், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதோடு, அதைக்கண்டு தனக்கு சினிமா வாய்ப்பு வரும் என காத்திருக்கிறார்.

இந்நிலையில், படு கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version