Connect with us

தமிழ்நாடு

பழனி முருகன் கோவிலில் தரிசனத்திற்கு அனுமதி எப்போது? கோவில் நிர்வாகம் தகவல்!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு முதலில் அமல்படுத்தப்பட்ட நிலையில் அதன் பின்னர் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் படிப்படியாக கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கோவில்கள் உள்பட வழிபாட்டுதலங்கள் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய திருக்கோயில்களில் ஒன்றாகவும் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகவும் இருக்கும் பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு பக்தர்கள் வரும் திங்கள் முதல் தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் பழனி முருகன் கோவிலில் ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பழனி கோவிலில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி என்றும் முடிகாணிக்கை செலுத்த வரும் பக்தர்கள் இருப்பிட விவரம், தொலைபேசி எண்ணை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழனி முருகன் கோவிலில் வரும் திங்கட்கிழமை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், பக்தர்கள் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்ய வேண்டும் என்றும் கோவில் இணை ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியா6 நிமிடங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்12 நிமிடங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்22 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்34 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்46 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்58 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!