Connect with us

இந்தியா

சிபிஐ காவல் இன்றுடன் முடிகிறது: சிதம்பரம் திகார் சிறைக்கு செல்லாமல் தப்பிப்பாரா?

Published

on

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கடந்த 21-ஆம் தேதி இரவு சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மறுநாள் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து சிபிஐ காவலில் ப.சிதம்பரத்தை வைத்து நான்கு நாட்கள் விசாரிக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த மூன்று நாட்களாக சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைத்து சிதம்பரத்திடம் தீவிர விசாரணை நடைபெற்றது. இந்த சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைய உள்ளதால் இன்று மாலை மீண்டும் சிதம்பரம் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அப்போது மீண்டும் சிபிஐ தரப்பு சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை சிபிஐ காவலை மேலும் நீடிக்க வேண்டும் என வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிஐயின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்காத பட்சத்தில் அவர் திகார் சிறையில் அடைக்கப்படுவார். இதற்கிடையே இந்த வழக்கில் சிபிஐயின் கைது நடவடிக்கைக்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. மேலும் அமலாக்கத் துறை வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை சிதம்பரத்தைக் கைது செய்யக் கூடாது என்று அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு முன்ஜாமீன் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து இன்று விசாரணைக்கு வரும் இந்த வழக்குகளில் சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்துவிட்டால் அவர் விடுதலையாகிவிடுவார். ஆனால், சிபிஐ காவலை நீட்டிக்க மறுத்து, உச்ச நீதிமன்றமும் சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டால் அவர் திகார் சிறையில் அடைக்கப்படும் சூழல் ஏற்படும்.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!