Connect with us

இந்தியா

முதல் இரவு ஓயோ அறையில் தான் நடக்குமா? ஓயோ நிறுவனர் திருமணத்தில் நண்பர் கேட்ட கேள்வி..!

Published

on

ஓயோ நிறுவனத்தின் நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் அவர்களுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் தான் உங்களது முதல் இரவு ஓயோ அறையில் தான் நடக்குமா என அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளது இணையதளங்களை கவர்ந்துள்ளது.

ஓயோ நிறுவனம் என்பது உலகம் முழுவதும் ஹோட்டல் மற்றும் அறைகள் வாடகைக்கு விடும் ஒரு மிகப்பெரிய நிறுவனம் என்பதும் இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் இதன் கிளைகள் உள்ளது என்பதும் தெரிந்ததே. ஒரு இந்திய பன்னாட்டு விருந்தோம்பல் சங்கிலித் தொடர் நிறுவனமான இந்நிறுவனம் கடந்த 2012 ஆம் ஆண்டு ரித்தேஷ் அகர்வால் என்பவரால் தொடங்கப்பட்டது.

ஆரம்பத்தில் இந்தியாவின் முக்கிய ஹோட்டல்களை கொண்டிருந்த இந்நிறுவனம் 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியா மட்டும் இன்றி மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட், நேபாளம், சீனா, பிரேசில், மெக்சிகோ, இங்கிலாந்து உள்பட 80 நாடுகளில் 800 நகரங்களில் சுமார் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட ஒரு நிறுவனமாக உள்ளது.

மேலும் பிலிப்பைன்ஸ், ஜப்பான், சவுதி அரேபியா, இலங்கை, இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் அமெரிக்காவிலும் இந்நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது கிளைகளை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுலா செல்பவர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் ஓயோ நிறுவனத்தை தொடர்பு கொண்டால் உலகின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் அறைகள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஓயோ நிறுவனத்தின் நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் தனது 29வது வயதில் வென்ச்சர் பிரைட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் கீதன்ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடந்தது என்பதும் இந்த திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புதுமண தம்பதிகளுக்கு அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து அதற்கு கேப்ஷனாக ’வாழ்த்துக்கள் உங்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக தொடங்கியதற்கு எனது வாழ்த்துக்கள், மில்லியன் கணக்கான உங்களது வாடிக்கையாளர்கள் சார்பில் நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன், ஆனால் உங்கலது முதலிரவு ஓயோ அறையில் தான் நடகும் என்று நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!