சினிமா

ஓவியா முதன் முறையாகப் படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டர்!

Published

on

நடிகை ஓவியா முதன் முறையாகத் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களைக் கொதிப்படைய வைத்துள்ளார்.

கேரளத்துப் பெண் குட்டியான ஓவியா ‘களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து பல படங்களில் நடித்திருந்தாலும் அவரால் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1ல் போட்டியாளராகக் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த மக்களின் மனதையும் கொள்ளையடித்துச் சென்றார்.

அந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளராகப் பங்கேற்ற ஆராவுடன் காதல் வயப்பட்டு மன அழுத்தம் ஏற்பட்டதால் நிழ்சியை வெளியேறிய ஓவியா மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார் . அதன் பயனாகத் தற்போது தொடர்ச்சியாக விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். மேலும் கலைநிகழ்ச்சிகளுக்காக வெளிநாடு சென்று வருகிறார்.

நடிகை ஓவியா, சிம்புடனும் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஓவியா தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளார்.

பிக்பாஸ் முதல் சீசனில் அதிகளவில் பேசப்பட்ட ஓவியா தற்போது கடற்கரையில் ஒன்றில் ஆரவ்வுடன் சுற்றி வரும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் காதலிப்பதாகப் பிக்பாஸ் சீசன் ஒன்றின்போது கூறப்பட்ட நிலையில், இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version