ஆரோக்கியம்
நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் இந்த இலை பற்றி தெரியுமா உங்களுக்கு?
![karpuravalli - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/karpuravalli.jpg)
கற்பூரவள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து லேசாக வதக்கி சாறு எடுத்து 5 மி.கி., அளவு தினமும் காலையில் கொடுத்து வந்தால் மார்புள்ளி குணமடையும்.
கற்பூரவள்ளி இலையில் நுரையீரலைச் சுத்தம் செய்யும் பண்புகள் ஏராளமாக உள்ளன. நுரையீரலில் உள்ள அழற்ஜியை குறைப்பதோடு, சளித் தேக்கத்தையும் தடுக்கும்.
சுடுநீரில் உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளைப் போட்டுக் கொதிக்க வைத்து, தேன் கலந்து குடிக்க உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த இலைகளைக் குழந்தைகள் சாப்பிட்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
வெந்நீரில் உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளைப் போட்டுக் கொதிக்க வைத்து, தேன் கலந்து குடித்தால் நுரையீரலில் உள்ள அழற்ஜியை குறைப்பதோடு, சளித் தேக்கத்தையும் தடுக்கும்.