Connect with us

தமிழ்நாடு

ஐந்து ரூபாய்க்கு உணவு: 25 ஆண்டுகளாக அசத்தும் பெரியவர்!

Published

on

சென்னையில் கடந்த 25 ஆண்டுகளாக 5 ரூபாய்க்கு உணவு வழங்கி வரும் பெரியவர் குறித்த செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சிபி ராமசாமி அய்யர் சாலையில் லக்ஷ்மி டீ ஸ்டால் என்ற கடை வைத்திருக்கும் பெரியவர் ஒருவர் கடந்த 25 ஆண்டுகளாக வெறும் ஐந்து ரூபாய்க்கு உணவுகளை வழங்கி வருகிறார்.

சாம்பார் சாதம், தயிர் சாதம், தக்காளி சாத,ம் புளி சாதம் ஆகிய வகைவகையான உணவுகளை அவர் வெறும் ஐந்து ரூபாய்க்கு வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1996ஆம் ஆண்டு எம் கணேசன் என்பவர் இந்த உணவகத்தை ஆரம்பித்தார். இந்த உணவகம் முழுக்க முழுக்க ஏழை எளிய மக்களின் பசியைப் போக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டதாகவும் லாப நோக்கத்துடன் ஆரம்பித்தது இல்லை என்றும் அவர் ஆரம்பித்தபோதே கூறியுள்ளார்.

அதேபோல் அன்று முதல் இன்று வரை வெறும் ஐந்து ரூபாய்க்கு மட்டுமே உணவுப் பொருள்களை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விலைவாசி ஏறி விட்ட போதிலும் அவர் உணவுப் பொருளின் விலையை உயர்த்தவில்லை. அரசு நடத்தி வரும் அம்மா உணவகத்திலேயே 5 ரூபாய்க்கு உணவு விற்பனையாகி வரும் நிலையில் தரமான உணவு வெறும் ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதை அடுத்து ஏழை எளிய மக்கள் அவரிடம் உணவுகளை கடந்த 25 ஆண்டுகளாக வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

தினசரி அவர் சுமார் 800 பாக்கெட்டுகளை பார்சல் மூலம் உணவுப் பொருட்களை விற்று வருவதாகவும் ஒரு சில மணி நேரத்தில் அவரிடம் உள்ள உணவுப் பொருட்கள் அனைத்தும் விற்று விடும் என்றும் கூறப்படுகிறது. அனைத்து உணவு பொருட்களை விற்று முடித்தவுடன் மன நிம்மதியுடன் தான் வீட்டுக்கு செல்வதாகவும் லாபம் என்பது தனது குறிக்கோள் அல்ல என்றும் ஏழை எளிய மக்களின் பசியைப் போக்க வேண்டும் என்பதே தனது வாழ்நாள் குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!